Web Published by Kaarthik. Powered by Blogger.

Sunday, March 27, 2011

இரவு நிகழ்வு...!!
Well Come My Site!!

போகப்போக பாலும் புளிக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஆண்களும் சரி பெண்களும் சரி புதுசுக்கு நல்லாத்தான் பழகுவாங்க. போக போகத்தான் அவர்களின் சுய குணம் தெரியவருகிறது.

பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்ய உறவின் சந்தோசம் போக போக குறைந்து போகிறது. பெண்களுக்கு குடும்பம் என்று வந்தவுடன் பொறுப்புகள் அதிகரிக்கிறது. வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து குழந்தைகளை கவனித்தல் வரை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து களைப்படைந்து போகிறாள்.


இப்படியான சூழ்நிலைகளால் மனைவிமீது கணவனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்க மனைவிகளுக்கு படுக்கையறை தகவல்கள் சில:

* செக்ஸ் என்பதை ஒரு மரியாதை குறைவாக கருதாமல் அதை ஒரு சுவாரசியமான விசயமாக எடுத்து நீங்கள் செக்ஸியாக தோண்றுவதற்கான வழிகளில் ஈடுபடுங்கள். உதாரணமாக அழகு நிலையங்களிற்கு சென்று அழகு படுத்தலாம். பழைய உடைகளை விடுத்து புதிய கவர்ச்சியான உடைகளை அணியலாம்.

* உங்கள் உடம்பில் எங்கே தொட்டால் பிடிக்கிறது உணர்ச்சி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

* கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல் படும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும். எனவே, படுக்கையறையில் உற்சாகமாக இருங்கள்.

* படுக்கையறையில் கணவனின் விருப்பங்களை கேட்டு அவருக்கு முழு ஆதரவை கொடுத்து மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.

இப்படியான சூழ்நிலைகளால் மனைவிமீது கணவனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்க மனைவிகளுக்கு படுக்கையறை தகவல்கள் சில:

* செக்ஸ் என்பதை ஒரு மரியாதை குறைவாக கருதாமல் அதை ஒரு சுவாரசியமான விசயமாக எடுத்து நீங்கள் செக்ஸியாக தோண்றுவதற்கான வழிகளில் ஈடுபடுங்கள். உதாரணமாக அழகு நிலையங்களிற்கு சென்று அழகு படுத்தலாம். பழைய உடைகளை விடுத்து புதிய கவர்ச்சியான உடைகளை அணியலாம்.

* உங்கள் உடம்பில் எங்கே தொட்டால் பிடிக்கிறது உணர்ச்சி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

* கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல் படும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும். எனவே, படுக்கையறையில் உற்சாகமாக இருங்கள்.

* படுக்கையறையில் கணவனின் விருப்பங்களை கேட்டு அவருக்கு முழு ஆதரவை கொடுத்து மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.

Photobucket

மேலும் படிக்க :- இரவு நிகழ்வு...!!








உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?

Well Come My Site!!


அண்மையில் இணையத்தில் உலாவும்போது ஒரு இணையதளத்துக்கு செல்ல கிடைத்தது. அது சோதிடம் சம்பந்தப்பட்ட ஒரு இணையதளம். எனக்கு சோதிடத்தில் பெரிதளவு நாட்டம் இல்லை என்றாலும் சிறிது உள்ளே சென்று மேலோட்டமாக பார்த்தேன். அவ்வாறு தேடுபோது தான் ஒரு சுவாரசிய விடயம் கிடைத்தது. அதை எனது வலை பதிவு வாசகர்களோடு பகிருகிறேன். அதாவது உங்கள் ராசிக்கும் காதலுக்கும் எப்படி பொருந்துகிறது என்பது தன. ஆனால் எனக்கு என்னுடைய ராசி என்ன என்பது தெரியாது...... எனவே எனக்கு பிரச்சினை இல்லை... தொடருங்க...


மேஷம்:

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வார். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்காமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கபடுவார்.


ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கைதேர்ந்தவர்களாக இருப்பார். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.


மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்பு துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்களை தாங்களே ரசிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிகாரர்களுக்கு துலாம் ராசிகாரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேடை ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.


கடகம்:

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் குழந்தைகள், உறவினர்கள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்தியத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிகாரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.


சிம்மம்:

சிம்ம ராசிகாரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டு. இவர்களது இதயத்தில் பல விடயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்கமாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றயவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக்கொள்ளமாட்டர்கள். ரொமாண்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசி பெண்கள் தங்களுடைய கணவருடன் இனிமையான காதல் வாழ்கையை வாழ்வார். சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுபாட்டிட்குள்ளும் வைத்திருப்பார். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்படமாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.


கன்னி:

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவர். காதலையும், அன்பையும் உடலளவில் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விடயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குணம் உடையவர்கள். அனால் இந்த குணம் உள்ளவர்கள் இலட்ச்சியத்தை கடைபிடிக்கமாட்டர்கள். இவர்களுக்கு அன்புசன்தொசத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷத்தில் வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரகூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.


துலாம்:

எப்போதும் அடாவடியாக பேசிகொண்டிருக்கும் இவர்கள் யாரும் எதிர்கொள்ளத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்ததல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குனமிருக்கது. விருச்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்.


விருச்சிகம்:

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பலகுபவர்களிடமுள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னை பார்க்க வேண்டுமென நினைப்பதால் இவருக்கு காதல் என்பது ஒரு எட்டாத கனியாகதான் இருக்கும். இவர்களது வயது ஆகா ஆகா காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பவராகவும் இருப்பார். எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் அதிலிருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுதும் சந்தோசமாகவும், அமைதியாகவும் இருப்பார்.


தனுசு:

இவர்கள் காதல் வெற்றியடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார்கள். இவர்களது இலட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றியடைய அதிகம் கஷ்டபடுவர். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும் பகுதியை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவர். காதல் எண்ணம் அதிகமாக இருக்கும். துணையை வெகுவாக விரும்புவர். அவரின்பால் அதிக அன்பை செலுத்துவர். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிகாரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிகாரர்களுடன் காதல் வயப்பபடுவர்.


மகரம்:

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்கமாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவார். தனுசு ராசிகாரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிகாரர்களுக்கு காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.


கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலர்களாக இருப்பார். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலை பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பார். இவர்களது கற்பனை வித்தியாசமாக இருக்கும். புரிந்துகொள்வதும், புரிந்து வைத்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிகாரர்களுக்கு எதிர்பாலாருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.


மீனம்:
மீனா ராசிகாரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களது வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருக்கும். மீன ராசிக்காரர்களின் சுபாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிகாரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் செய்து முடிப்பர். இந்த ராசிக்காரர் உணர்ச்சியை தரக்கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்க முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிகாரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்
Photobucket

மேலும் படிக்க :- உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?









உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வர..!!

Well Come My Site!!

கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு சிறந்த விழிப்புணர்வு அவசியம். அது தொடர்பான சில டிப்ஸ்.

1 )சுயநலகாரனாய் இருக்க வேண்டாம்

இந்த விடயத்தில் பெருன்பான்மையான சமயத்தில் ஆண்களின் ஆதிக்கமே கொடிகட்டி பறக்கிறது.அதாவது ஆண்கள் தான் எஜமானர்களாகவும் பெண்கள் அடிமைகளாகவும் உள்ளனர்.இது தவறு.ஆண் பெண் இருவரின் ஆதிக்கமும் சம அளவில் இருக்க வேண்டும். அதாவது ஆண் தனது இஷ்டத்துக்கு ஆட முடியாது.ஒவ்வொரு செயற்பாடும் இருவரின் மனம் ஒன்றியே நடக்க வேண்டும்.உதாரணமாக உடலுறவின் புதிய பரிமாணங் களை படைக்கிறேன் என்று கிளம்புபவர்கள் பலர் அதனால் தம் ஜோடி படும் துன்பங்களை அறிவதில்லை.எனவே ஆண் தனக்கு தோன்றும் விருப்பங்களை போல் தனது துணைக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என புரிந்து நிறைவேற்ற பழக வேண்டும்.

2 )புரிந்து கொள்ளுங்கள்


பெண்கள் மனதை அறிவது கடினம என்பார்கள். அதற்காக சும்மா விட முடியாது.குறிப்பாக இந்த விடயத்தில் அவர்களின் மனது உங்கள் சட்டை பையில் என்றால் நீங்கள் தான அவளது ஒரே ஒரு ஹீரோ. இதற்காக நீங்கள் இருவரும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.எந்த வெட்கமோ தயக்கமோ இருக்க கூடாது. நண்பர்களுடன் கதைப்பதை போல் இயல்பாக இருவரும் கதைப்பதின் மூலம் இருவரின் விருப்பு வெறுப்புக்கள் புரியப் பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். நீங்கள் உங்கள் உங்கள் விருப்பங்களை திணிப்பதற்கு பதிலாக அவளின் விருப்பத்தை அறியுங்கள். அதே நேரம் உங்கள் விருப்பங்களின் தொடர்பான நிலைப்பாட்டையும் அறிய முயலுங்கள்.

3 )பச்சையாக கதைக்கலாம்


இது சற்று கடினமானது ஒன்று தான். நிங்கள் உங்கள் துணையுடன் மேற் கூறியவாறு இந்த விடயத்தில் ஒரு நல்ல புரிந்த்துனர்வை பேணுமிடத்து இது சுலபம். ஏனெனில் இப்படியான பேச்சுக்கள் இருவருக்கு நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். மேலும் இறுக்கமான மன நிலையில் இருந்தது ஒரு பார்க்கின்ற மனநிலைக்கு எடுத்து செல்லும். இது மேலும் உங்கள் துணையின் மனதை அறியவும் காட்டும் reactions இல் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்வது தொடர்பாக நீங்கள் சிந்திக் கலாம். “I’d like to (blank) your beautiful (blank) while softly squeezing your (blank),”என்று சொலவதில் தவறில்லை. தமிழில் எழுதினால் மோசமாகி விடும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

4 )நல்ல சூழலை ஏற்படுத்துங்கள்


நிங்கள் தான் இதற்க்கு பொறுப்பு. எடுத்தோமா கவுத்தொமா என்று இல்லாமல் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக சத்தம் இருக்க கூடாது.டிவி,ரேடியோ போன்றவற்றை நிறுத்தி விட வேண்டும். உங்களை ஒருவரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எவன் கதவை தட்டுவானோ, அல்லது நாங்கள் அபபடியிரிக்கிறோம் என்பதை கண்டு பிடித்து விடு வார்களோ என்று பயந்து கொண்டிருக்க வேண்டியது தான. இது தான் சில பெண்கள் தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் பிரதான காரணி. ஏனெனில் பெண்கள் மற்றவவர்கள் நம்மை கவனிப்பார்களோ என்று பயப்படுகின்றனர். அவர்கள் சுதந்திரமான சூழலையே விரும்புகின்றனர்.

5 )அவளை கடவுளின் வரமாக மதியுங்கள்

சிலர் பெண்களை எதோ செக்ஸ் இயந்திரம் போலவும் பெண்கள் இந்த உலகத்தில் இருப்பதே செக்ஸ் இக்கும் பிள்ளை பெறவும் தான என்று நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக சந்தோசமாக இருக்க முடியாது. முதலில் உங்கள் அனுபுக்குரியவளை கடவுள் உங்களுக்கு தந்த வரமாகவும் அவளூடாக தான் அவர் உங்களின் வாழ்கையை வசந்தமாக வைத்திருக்க போகிறார் என்பதை நீங்கள் புரிந்தது கொண்டாலே நீங்கள் அவளை கொண்டாட அவள் உங்களை கொண்டாடுவாள். எனவே அவளுடலை பாவித்து விட்டு எரியும் plastic tea cup போல நினைக்காமல் அதை உங்கள் மனதின் வடிவமாக பாருங்கள். பிறகு உங்கள் வாழ்வில் வசந்தம் மட்டும் தான்.


Photobucket

மேலும் படிக்க :- உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வர..!!












Wednesday, March 23, 2011




பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..?

Well Come My Site!!

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில்,பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறுநாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பிவிடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல்,மனநிலையைப் பாதிக்கும்?

அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில்உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம். இதற்குஅவர்கள் அளித்த பதில்:


டாக்டர் கீதா அர்ஜுன்
(கைனகாலஜிஸ்ட், ஈ.வி. கல்யாணி நர்ஸிங் ஹோம்)

பெண்கள் பூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறுநாட்கள் ஓய்வென்பது
அவசியமேயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு மீசைமுளைக்கும் பொழுது அவர்களை வீட்டிலா உட்காரவைக்கிறோம்? இல்லையே, அதே போல்தான் இதுவும்!

பெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம்.இதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வுகொடுக்கவோ மருத்துவரீதியாகத் தேவையில்லை. இந்நிலைஅவர்களுக்கு உடலளவில், மனதளவில் எந்தவித பாதிப்பும்ஏற்படுத்தாது. தேவைப்பட்டால் ரொம்ப ரத்தப் போக்கு,வயிற்றுவலி பிற இன்னல்கள் உள்ளவர்கள் அவர்களுக்குதேவைப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.மற்றபடி பூப்பெய்துவதென்பது ஒரு சாதாரண நிகழ்வுதான்.பாலன்ஸ்ட் டயட் போதும். தனி உணவு முறைகள் எதற்கும்அவசியமில்லை."

டாக்டர் சுசீலா ஸ்ரீவத்ஸ்வா:
(மனநலமருத்துவர், அப்போலோ மருத்துவமனை)
அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் எத்தனையோ விதவேறுபாடுகள். உடல் ரீதியாக, மன ரீதியாக சமூக ரீதியாகமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சமூக ரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன்பெரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என்று அனைவருக்கும்அறிவித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்தபப்ளிசிட்டி ஒரு தேவையாக இருந்தது. இன்றுஅப்படியில்லை. பத்திரிகைகள், திருமணப் பதிவுமையங்களில் பெயரைப் பதிவு செய்து வரன் தேட முடிகிறது.

இரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும்
ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்காலபெற்றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடுநிறுத்திவிடுகிறார்கள். அதுவும் பெற்றோர்கள் விஷயம்தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். உடலில் ஏதாவதுகோளாறு, பாதிப்பு என்றால் தகுந்த சிகிச்சைகள் உடனடியாகஅக்குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின்றன. அந்தக்காலத்தில் பத்தோடு பதினொன்றாக வளர்க்கப்பட்டதால்,ஆரம்பத்திலிருந்தே போதிய ஊட்டச்சத்துகொடுக்கப்படாததால் 'அந்த நேரத்தில்' மட்டும் 'தனியாக'கவனிக்கப் பட்டார்கள்.


இத்தகைய 'தனி கவனிப்பு' இக்காலக் குழந்தைகளுக்குத்தேவையில்லை. எனக்கு வயசுக்கு வந்த பொழுது தினமும்நல்லெண்ணெய் கொடுத்தார்கள். இப்பொழுது என்பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில்தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில்கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதிகக் கொழுப்புஇருதயத்திற்கு அதிக பாதிப்பு.

மனரீதியாகப் பார்க்கும்பொழுது அந்தக் காலத்தில் பெண்குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். பெண்வயசுக்கு வந்து விட்டால் தாவணி போட்டு விடுவார்கள். இப்பஅப்படிச் செய்ய முடியுமா? அதுவும் இருபாலரும் சேர்ந்துபடிக்கும் பள்ளியில் இத்தகைய பழக்க வழக்கங்கள் கேலிக்கும்,கிண்டலுக்குமாகி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.அதுவும் தற்போது பள்ளிகளிலெல்லாம் ஒரே விதமானஉடைகள் தான். இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்துவிட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண்டியஅவசியமும் ஏற்படுவதில்லை."

சுப்புலட்சுமி
(சித்தமருத்துவர், கர்ப்பரட்சாம்பிகை கருகாப்பு நிலையம்)

வயதுக்கு வந்த உடன் பெண்களை தனியாக உட்கார வைப்பதுசரிதான். அப்படி உட்கார இப்போதைய சிறுமிகள் விரும்புவதுஇல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமானதாகஇருப்பதோடு, அவர்கள் மனதிற்கும், உடலிற்கும் முழு ஓய்வுகொடுப்பதும் அவசியம்.

முதலில் பயந்து போய் இருக்கும் குழந்தைக்கு தைரியம்கொடுத்து, இது இயல்பாகவே எல்லாப் பெண்களுக்கும்வருவது தான் எனக் கூறி அவர்களது மன அழுத்தத்தைக்குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன்பாலுடன் முட்டை கலந்து குடிக்கச் செய்வதும்,நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும்உள்ளது. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும்நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணைநிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செய்வதும், தண்ணீரில்மாவிலை கலந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு.மஞ்சளும், மாவிலையும் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச்செயல்படுகிறது. சில ஊர்களிலும், கிராமங்களிலும் கீரைவிதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம்உள்ளது. கீரை விதை எலும்புகளுக்கு வன்மையைஅளிக்கிறது.

கைக்குத்தல் அரிசியில் செய்த பிட்டு, பனைவெல்லாம் கலந்தமாவு உருண்டை தரும் வழக்கம் உண்டு. அரிசியில் இருக்கும்மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தைவிட வித்தியாசமானது. இந்த மாவுச் சத்தில் நூறு சதவீதம்அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம்உண்ணும் உணவுகள் எளிமையாக செரிப்பதற்கு காரணமாகஅமைகிறது. அரிசியில் எட்டு சதவிகிதம் புரதச் சத்துஇருக்கிறது. இந்தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின்காரணமாக எளிதில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம்உடல் உள்ளுறுப்புகளை உறுதியாக்குகிறது. கைக்குத்தல்அரிசியில் வைட்டமின் 'பி' உயிர்ச் சத்து உள்ளது. இதுதோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்டத்தையும்,உறுதியையும் அளிக்கிறது.

இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் இரத்தத்தில்ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்திசெய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்தமாவு உருண்டை வழங்கப்படுகிறது.

உறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம்செய்வதுடன் வகை வகையாகச் சத்து நிறைந்த உணவுகளைப்'பொங்கிப் போடும்' வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாகஉளுந்தஞ்சோறு, உளுந்தங்களி, உளுந்தங்காடி முதலியவைசெய்வார்கள். உளுந்து கொண்டு செய்யப்படும் உணவுவகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக்கொடுக்கும். புரதச் சத்து நிறைந்தவை.

தற்போது டீன் ஏஜ் பெண்கள் எங்கள் மருத்துவமனைக்குவருவது
மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலிபிரச்சினைக்குத் தான். அவர்கள் வயதிற்கு வந்த உடன்பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களைக்கொடுப்பதோடு, குறைந்தது ஒரு வாரமாவது முழு ஓய்வுகொடுத்து கவனித்துக் கொண்டால் மாதவிடாய்க்கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.

Photobucket

மேலும் படிக்க :- பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..?












Monday, March 21, 2011




பாலியல் விளையாட்டு பொருட்கள்...!!

Well Come My Site!!


(sex toys) பாலியல் உறவின் போது பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலானவை அதிர்வுரும் வகை, அதிர்வுறா வகை என இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடுகின்றன.

துணையின்றி சுயஇன்பம் காண செயற்கை ஆண்குறியும், செயற்கை பெண்குறியும் உதவுகிறது. சிலிகான் பெண் பொம்மைகள் பாலியல் உறவு கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிற பெரும்பாலான பொம்மைகள் சாடிசம், சேடோமசோகிசம்(Sadomasochism) போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன.


செயற்கை ஆண்குறி

செயற்கை ஆண்குறி என்பது சுய இன்பம் அனுபவித்தலிலும் பாலுறவுச் செயற்பாடுகளிலும் பயன்படும் ஓர் உபகரணமாகும். ஆண்குறியைப் போன்ற உருவத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக், றப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுகின்றன. யோனிவழி, குதவழி நுழைத்தே இவை பயன்படுகின்றன. செயற்கையான வாய்வழிப் பாலுறவிலும் பயன்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு செயற்கை ஆண்குறியைப் பயன்படுத்துவதாயின் ஆணுறை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது.


செயற்கை பெண்குறி

செயற்கை பெண்குறி (Artificial vagina) என்பது பெண்குறியைப் போன்ற அமைப்பினை உடைய கருவியாகும். இந்த செயற்கை பெண்குறி ஆணின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது. இது சிலிகான், பிளாஸ்டிக் கூட்டுப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆண்குறியின் நீளத்திற்கு தக்கவாறு செயற்கை பெண்குறி கிடைக்கிறது.


பாலுறவு தலையணை

இது பாலுறவுக்கென சிறப்பாக பயன்படுத்தப்படும் தலையணை. சில பாலுறவு முறைகளில் இந்த தலையணை இன்றி செயல்பட முடியாது.



பாலுறவு ஊஞ்சல்

பாலுறவு ஊஞ்சல்(Sex swing) பாலுறவின் போது எளிமையாக இயங்க உதவுகிறது. இதில் மூன்று வகைகள் உள்ளன.

Traditional Swing Door Swing. Body Swing.


அதிர்வுரும் கருவி (Vibrator)

இது ஆண்குறியை ஒத்த தோற்றத்தில் அமைந்திருக்கும் கருவியாகும். இதன் முனைப்பகுதி அதிர்வுரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆற்றலை மின்சாரத்தின் மூலமாகவோ, கொள்கலன் மூலமாகவே பெருகிறது. இது பட்டாம்பூச்சி, முயல், முட்டை என ஏகப்பட்ட வகைகளில் இருக்கிறது. பெண்களின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

About This Blog

தாம்பத்திய வாழ்க்கை சிறக்க இதோ சில டிப்ஸ்!





எற்கனவே தம்பத்தியத்தின் பல டிப்ஸ் தந்துள்ளேன்.. இதோ மேலும் ஒரு டிப்ஸ்..



மானதாகும்.கணவன்,மனைவிக்குள் சின்ன சின்ன சந்தோஷங்கள் இருந்தாலே வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கும்.



திருமண வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து... என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?கவலையே வேண்டாம். இந்த சின்ன வைத்தியத்தை செய்து பாருங்கள். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!



அது தான் கட்டிப்பிடி வைத்தியம்.சும்மா இறுக்க அணைத்து ஒரு உம்மா கொடுங்கோ.........



கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.



அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்` இருக்குமாம்.



இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.



அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!



எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக` பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர்.



அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.



1. கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்` அடித்து விடுமாம். அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம்.

2. கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்` அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம்.



3. ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம்.



4. மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம்.



5. இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம். அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.



6. மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.



- இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள்.



இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.



சரி.சரி.கட்டிப்பிடி வைத்தியத்தை ஆரம்பிங்கப்பா....




நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: j.k.vaalu24.malliga@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP